சூழ்ந்தது மேகம்,
வீழ்ந்தது தேகம்!
சிங்கல படையே! ஏன் இந்த கோபம்,
இது உன் நாடிற்க்கு அழியா சாபம்,
கருவறையே இன்று கல்லறை ஆகிவிட்டதே,
காக்க வேண்டிய கைகளே காவுவாங்குகின்றதே,
ஈழத்தமிழர்களின் உதிரம் உன் மண்ணுக்கு பிடித்த பானமோ,
இப்படி குடிக்கின்றதே திகட்டவில்லையோ,
இன்று உன் மண்ணுக்கு உரமாய் என் தமிழர்கள்!!!!
நாளை உன் உணவில் மணக்கும் அவன் சாபங்கள்...
No comments:
Post a Comment