கண்களுக்கு மை போடுகையில்
உன்னை மையாக நினைத்தேன்,
நான் கலங்க நீ கரைவாய்!
என் கண் கசக்க நீ கலைவாய்!
கைகளுக்கு மருதாணி போடுகையில்
உன்னை வர்ணமாக நினைத்தேன்,
என் கைகளில் நீ இணைவாய்!
நான் சிரிக்க நீ சிவப்பாய்!
ஏன் என்னை இப்படி மாற்றினாய் ?
கேட்க என் இதழ்கள் விரிய,
என் விழிகள் உன்னை தேடின
உன் தோள்களை தினமும் நாடின,
என் அறையின் கதவுகள் மூடியே கிடக்கின்றன,
திறப்பதற்க்கு நீ இல்லை,
திறந்தால் உன் நினைவுகளின்
தொல்லை!!!!!!!!!
உயிரே!என்று வருவாய்
தனித்திருகின்றது என் உடல்!
Fantastic lines da....
ReplyDelete