Wednesday, May 13, 2009

அவல நிலை

விழிகள் இருந்தும்,
பார்வை இருந்தும்,
செவிகள் இருந்தும்,
கேட்கும் திறன் இருந்தும்,
ஊனமாய்!!! !! !!! !!

உடல் இருந்தும்,
உயிர் இருந்தும்,
நடை பிணமாய்!!!!!!

ஓட்டு போடும் வயதிருந்தும்,
அடையாள அட்டை இருந்தும்,
ஆள்காட்டி விரலிருந்தும்,

உரிமையின்றி நிற்கின்றேன்,
இது தான் குடியுரிமையோ!!!!!!!!!!

1 comment:

  1. How true..!?!?
    very good machaan, write this to some magazine..!?!?

    title change pannu, nalla kavithai..!??!

    ReplyDelete