Saturday, August 7, 2010

காதல் படுத்தும் பாடு

காற்றின் வருடலைப் பூவிடம் கேட்டேன்
அது
பூத்துச் சிரித்தது.

உன் மூச்சின் வருடலை என்
இதயத்திடம் கேட்டேன்
உடல்
வியர்த்துக் கொட்டியது


இது தான் உணர்ச்சியோ ??????

No comments:

Post a Comment