Saturday, August 7, 2010

காதல் படுத்தும் பாடு

ஒரு முறை
உன் கூந்தலை
விளையாட்டாய் இழுத்து விட்டேன்
கோபத்தில்
திட்டிச் சென்றாய்

ஏன் ?

என்று கேட்ட போது

"நீ ஒவ்வொரு முறை
என் மடி சாய்கையில்
உன் முகத்தை வருடும்
நம் காதல் குழந்தை
கூந்தல்".

என்றாய்......................

No comments:

Post a Comment