சரவணனின் பக்கங்கள்
Saturday, August 7, 2010
காதல் படுத்தும் பாடு
ஒரு முறை
உன் கூந்தலை
விளையாட்டாய் இழுத்து விட்டேன்
கோபத்தில்
திட்டிச் சென்றாய்
ஏன் ?
என்று கேட்ட போது
"நீ ஒவ்வொரு முறை
என் மடி சாய்கையில்
உன் முகத்தை வருடும்
நம் காதல் குழந்தை
கூந்தல்".
என்றாய்......................
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment